கோவை: கோவை ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த கூலிப்படையைச் சேர்ந்த 3 பேர் சிக்கினர். சுபாஷ், மாடசாமி, பசும்பொன் ஆகியோர் எதற்காக கோவை வந்தனர் என்று போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
The post கோவை ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த கூலிப்படையைச் சேர்ந்த 3 பேர் சிக்கினர்..!! appeared first on Dinakaran.